Tuesday, 31 August 2010

நரம்பு மண்டலம் தொடர்பான பாதிப்புக்களுக்கு கஞ்சாப் இலையை மருந்தாகப் பயன்படுத்தலாம்



நரம்பு மண்டலம் தொடாபான பாதிப்புக்களுக்கு கஞ்சாப் இலையை மருந்தாகப் பயன்படுத்த முடியும் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
கஞ்சா இலைகளை பைப்களின் மூலம் புகைப்பதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
23 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கனேடிய மருத்துவ சஞ்சிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
கஞ்சா இலைகளின் புகையை உரிஞ்சக் கூடிய வகையிலான ஓர் கருவி தயாரிக்கப்பட்டு மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும்

No comments:

Post a Comment