Tuesday, 31 August 2010

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த அனைத்து முயற்சிகளிலும் இலங்கையிடம் இந்தியா தோலிவியைத் தழுவி உள்ளது – யாழில் நிரூபமாராவிடம் பேராசிரியர் க.சிற்றம்பலம் எடுத்துரைப்பு‐ படங்கள் இணைப்பு


இந்தியாவே இலங்கையின் யுத்தத்தை முன்னின்று நடத்தியது. இந்தியாவே ஆயுதங்களை வழங்கியது. இறுதியில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தவாயினும் அழுத்தங்களை இந்தியா பிரயோகிக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமாராவிடம் மக்கள் பிரதிநிதிகள் கடுமையாக சாடியுள்ளதாக ஜீரீஎன்னின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இன்று யாழ் விஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலருடன் இரு கட்டங்களாக சந்திப்பு நடைபெற்றுள்ளது. முதலில் கச்சேரியில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா  யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.மேலும்.

No comments:

Post a Comment