நேபாளத்தில் 2010 ஆண்டுக்கான அழகி போட்டி இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், போட்டியை நடத்தக் கூடாது என மாவோஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
எனினும் போட்டி ஏற்பாட்டாளர்கள் 18 ஆம் திகதிக்காக காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நோபாள பிரதமர் கடந்த மாதம் பதவியில் இருந்து விலகிக்கொண்டார்.அடுத்த பிரதமரை தெரிவுசெய்வதில் இழுப்பறி நிலை
No comments:
Post a Comment