வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா வழங்குவதாக அறிவித்த 23 கோடி இந்திய ரூபா நிதியுதவியை ஏற்றுக்கொள்வதில் பாகிஸ்தான் தொடர்ந்தும் தயக்கம் காட்டிவருகிறது.
பாகிஸ்தானில் சமீபத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு சுமார் 1,700 பேர் பலியாகினர் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸா முகம்து குரேஸியை, கடந்த வார
No comments:
Post a Comment