Wednesday, 18 August 2010

யுத்தங்களில் கால்களை இழந்த மூன்று அமெரிக்கர்கள் செயற்கை கால்களுடன் 19 ஆயிரத்து 330 அடியைத் தொட்டனர்:-

ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் வியட்நாம் நாடுகளில் நடைபெற்ற யுத்தங்களில் கால்களை இழந்த மூன்று அமெரிக்கர்கள் செயற்கை கால்களுடன் 19 ஆயிரத்து 330 அடி உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

26 வயதான நீல் டங்கன் இவர் 2005 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கால்களை இழந்தார்.


37 வயதான டொன் நெவின்ஸ், ஈராக் யுத்தத்தில் கால்களை இழந்தவர்.
62 வயதான கிர்க்பாவேர் 1969 ஆண்டில் வியட்நாமில் நடைபெற்ற போரில் கால்களை இழந்தார்.

இவர்கள் மூவரும் செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நிலையில் நடமாடி வருகின்றனர்..

No comments:

Post a Comment