Monday, 30 August 2010

ஸ்லோவாக்கியாவில் 15 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி



ஸ்லோவாக்கியாவில் 15 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்லோவாக்கியாவின் தலைநகர் ப்ராடிஸ்லாவில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் கண் மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும்.

No comments:

Post a Comment